Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஜோதிட கட்டுரை
astrology articles, tamil jothidam articles, jothida articles, ஜோதிட கட்டுரை
யாரெல்லாம் ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியும்?
பொதுவாக ஜோதிடம் என்று வந்து விட்டாலே புதனைத்தான் எடுத்து கொள்ள வேண்டும்.
புகழ்பெற்ற ஜோதிடர்கள் அனைவருக்குமே புதன் வலுவாக இருக்கும். புதன் ஆட்சி, உச்சம் அல்லது மீனத்தில் நீசபங்க ராஜயோகமாக அமைந்து இருக்கும்.
புதன் மீனத்தில் சுக்கிரனோடு!-->!-->!-->!-->!-->…
கடன் வாங்கும் போது எந்த நட்சத்திரத்தில் வாங்கவே கூடாது?
இது லாக் டவுன் நேரம். கிட்டத்தட்ட இரண்டு மாதமாக அனைவரும் வீட்டில் உள்ளோம். இன்றைய சூழ்நிலையில் அரசு ஊழியர் தவிர, மற்ற தொழில் செய்பவர் அனைவருக்கும் பணப்பற்றாக்குறை நிச்சயமாக ஏற்பட்டிருக்கும்.
அதனால் எல்லோருக்கும் அவசர, அடிப்படை தேவைக்காக!-->!-->!-->…
ஜாதகத்தில் திருமணம் நடக்கும் காலத்தை துல்லியமாக கண்டறிய முடியுமா?
முடியும். திருமணம் என்ற பந்தம் ஆணுக்கோ, பெண்ணுக்கோ உருவாகும் பொழுது, அது சார்ந்த விஷயங்கள் நடைபெறத் தொடங்கும்.
முகம் தெரியாத ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். நிச்சயதார்த்தம் சார்ந்த விஷயங்கள் என்னென்ன!-->!-->!-->…
அட்சய திருதியை நாள் தவிர்த்து, வேறு எந்தெந்த நாட்களில் தங்கம் வாங்கினால் தங்கம் பல மடங்காக பெருகும்?
தங்கம் என்பது இன்று கிராம் 4,000 ரூபாய் வரை சென்றுவிட்டது. அனைவருக்கும் தங்கம் என்பது இனிவரும் காலங்களில் எட்டாக் கனியாக மாறும் சூழ்நிலை விரைவில் உருவாகலாம்.
அட்சய திருதியை அன்று தான தர்மம் செய்து பலருக்கு உணவளித்தல் உன்னதமான,!-->!-->!-->…
வக்ரம் பெற்ற கிரகங்கள் தரக் கூடிய நன்மை தீமைகள் என்னென்ன?
வக்கிரம் என்றால் என்ன?
பொதுவாக ஒருவரை "வக்ர புத்தி" உள்ளவன் என்று நாம் சொன்னோம் ஆனால் அவன் மற்ற மனிதர்களை போல அல்லாமல் ஒரு விபரீத புக்தியை உடையவனாக இருந்து அடுத்தவர்களுக்கு தொல்லைகளை தருபவனாக பார்க்கிறோம்.
கிரகங்கள் ஒவ்வொன்றும்!-->!-->!-->!-->!-->…
ஏழரைச்சனி, அஷ்டம ச்சனி யாரை பெரிய அளவில் பாதிக்காது?
சனியின் காரகத்துவம் என்ன?வறுமை, துன்பம், கலகம்,கடன், நோய், அவமரியாதை ..
சனி வேலைக்காரன்..சனி ஆட்சி, உச்சம் பெற்று சுபகிரகங்களால் பார்க்க படாமல் ,பாவக்கிரகங்களால் பார்க்க பட்டு பாவத்தன்மை பெற்று இருந்தால் மிகக்கடுமையாக உழைத்து பிழைக்க!-->!-->!-->…
கொரோனாவிற்கு தீர்ப்பெழுதும் காலம் எப்போது?
வரும் 30. 3 .2020 அதிகாலை 3.56 முதல் குரு அதிசாரமாக மகர ராசியில் அமர்கிறார்.
மருத்துவ கிரகமான செவ்வாய் பத்தில் திக் பலத்துடன் உச்சம் பெறுகிறார்.
சனி, செவ்வாய் கூடினாலும், சனி கால புருஷனுக்கு ,பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சூரியனின்!-->!-->!-->!-->!-->…
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எப்போது நீங்கும்?
முதலில் இந்த பிரச்சனையை மிக நல்ல முறையில் சிறப்பாக கையாண்ட இந்திய தமிழக அரசுகளுக்கு முதலில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பாக தமிழ்நாடு இதில் சிறப்பாகவே பணியாற்றி வந்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வருபவர்களை ஏர்போட்டில் மடக்கி!-->!-->!-->…
கொரோனா கொடூரனின் கோர தாக்குதல் எப்போது குறையும்?
ஜோதிட ரீதியான விரிவான கணிப்புகள்)
இன்று உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரானா வைரஸ் வளர்ந்த வல்லரசு நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.
சீனாவில் டிசம்பர் மாத இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கொஞ்சம் ,கொஞ்சமாக ஐரோப்பிய ,அமெரிக்க!-->!-->!-->!-->!-->…
குரு கேது சேர்க்கை கோடிஸ்வர யோகமா?
நேற்றைய பதிவில் குரு ராகு சேர்க்கை குரு சண்டாள யோகம் பற்றிய கட்டுரை சிறப்பான வரவேற்பை பெற்றது.
அதில் நிறைய பேர் குரு கேது பற்றி சொல்லுங்கள் எனக் கேட்டு இருந்ததால் குரு கேது பற்றிய பதிவு இது.
பொதுவாக மூலநூல்களில் குரு கேது சேர்க்கை!-->!-->!-->!-->!-->…