Category: ஜோதிட கட்டுரை
எதிரி தொல்லை யாருக்கு அதிகமாக இருக்கும்?
ஜோதிடம் என்பது நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் சாஸ்திரம் மட்டுமல்ல.ஜோதிடம் அறிந்தால், நடைமுறை வாழ்க்கையிலும் சில சிக்கல்ளை சீர்படுத்தலாம்.இரவு பகல்; இன்பம் துன்பம் என இருப்பது போல், கிரகங்களிலும் தேவகுரு அணி , அசுர குரு அணி எனப் பிரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக எந்த ஒரு ஜாதகத்திலும் ஆறாம் இடம், எதிரி ஸ்தானம் என அழைக்கப்படும். ஆறாம் அதிபதி கிரகம் உங்களுடைய லக்னத்திற்கு அவயோக கிரகமாக அமையும்( ரிஷபம் ,விருச்சிகம் விதிவிலக்கு.தன்னுடைய செயல்களாலே எதிரியை தோற்றுவிக்கும் நிலை உருவாகும்.) ஜாதகத்தில்…
ஜோதிடத்தில் கேதுவும் ,விநாயகரும்
கேது , நைசர்க்கிய பலத்தின் அடிப்படையில், கிரகங்களில் மிக வலிமையான கிரகம். மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு கேதுவிற்கு உண்டு. ஆம், கேதுவுடன் சேரும் எந்த ஒரு கிரகமும், கேதுவை பலவீனப்படுத்த முடியாது. அசுபத்துவம் பெற்றதாக மாற்ற முடியாது. கேதுவுடன் சேரும் பாபகிரகங்கள் கூட , கேதுவின் ஆளுமைக்குள் வந்துவிடும். ஜோதிடத்தில் , முழு முதல் பாவ கிரகங்கள் என்று சனி, ராகு, செவ்வாய் குறிப்பிடப்படுகின்றன . சூரியன் அரை பாவர். பாவ கிரகமான ,பாம்பின்…
குரு ,சுக்கிரன் நெருங்கி இணைவது குழந்தை பிறப்பில் தாமதத்தை கொடுக்குமா?
ஆம் .சில நிலைகளில். ஒரு பலன் என்பது ஒரு குறிப்பிட்ட கிரகத்தை மட்டும் வைத்து செயல்படும் அமைப்பாக இருக்காது. ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்களின் தொடர்புகள் கண்டிப்பாக இருந்தே தீரும். குழந்தை பிறப்பு என்பது சுக்கிரனின் தொடர்போடு, குருவால்,5ம் அதிபதியால் நிகழ்த்தப்படுவது. அதாவது, திருமணத்திற்கு முன்னால் வரும் காதல்,( நிச்சயதார்த்தத்தில் இருந்து , திருமணம் ஆகும் காலகட்டம் வரை, இடைப்பட்ட காலகட்டங்களில் ஆணுக்கும் ,பெண்ணுக்கும் காதல் இருக்கும். ) பின்பு திருமணம். திருமணத்திற்கு பின் நடைபெறும் தாம்பத்தியத்திற்கு ,சுக்கிரன்…
நயன்தாரா ஜாதகம் ரகசியம் Lady Super Star Nayanthara Horoscope
The Secret of Nayanthara Horoscope நயன்தாரா ஜாதகம் சொல்லும் ரகசியம்.
ராகு, கேதுவின் சுப, அசுப படிநிலைகளை ஜாதகத்தில் எப்படி அறிவது?
ஒவ்வொரு கிரகமும் ,நாம் முந்தைய பிறவியில் செய்துள்ள, கர்மபலனுக்கு ஏற்ப, சுப அல்லது அசுப பலனை, தன்னுடைய தசா புத்திகளில் கொடுத்துச் செல்லும். ஒரு ஜாதகத்தில், ராகு மிக சுப அமைப்புகளில் இருக்கும் பொழுது, கற்பனை செய்ய முடியாத அளவிற்கு, மிக நல்ல பலன்களை வாரி அதன் திசையில் வழங்கும். கேது, ராகு அளவிற்கு பொருள் வளத்தையும், ஏகபோகத்தையும் கொடுக்காவிட்டாலும் ,ஆன்மீக நிலையில் உயர் நிலையை அடைய உதவும். தான் யார் எங்கிருந்து வந்தோம் .எங்கு செல்ல…
யாரெல்லாம் ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியும்?
பொதுவாக ஜோதிடம் என்று வந்து விட்டாலே புதனைத்தான் எடுத்து கொள்ள வேண்டும். புகழ்பெற்ற ஜோதிடர்கள் அனைவருக்குமே புதன் வலுவாக இருக்கும். புதன் ஆட்சி, உச்சம் அல்லது மீனத்தில் நீசபங்க ராஜயோகமாக அமைந்து இருக்கும். புதன் மீனத்தில் சுக்கிரனோடு இணைந்திருக்கும்.அந்த புதன் சந்திர கேந்திரத்தில் அமைந்திருக்கும். அந்த புதனுக்கு வீடு கொடுத்தவரும் உச்சம் ஆட்சி பெற்று சந்திர கேந்திரத்தில் அமைந்திருப்பார். அந்த புதன் தன்னுடைய ரேவதி நட்சத்திரத்தில் அமையப்பெற்றிருக்கும். இதுதான் முழுமையான “நீச பங்க ராஜயோகம்” ஆகும். புகழ்பெற்ற…
கடன் வாங்கும் போது எந்த நட்சத்திரத்தில் வாங்கவே கூடாது?
அதனால் எல்லோருக்கும் அவசர, அடிப்படை தேவைக்காக ஏதேனும் ஒரு விதத்தில் கடன் வாங்கக் கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கும். கடன் என்பது காலை சுற்றிய பாம்புதான். அஸ்த நட்சத்திர நாளில் வாங்கினால் கடன் குறையவே குறையாது. 6க்குடையவன் திசை நடந்து, ஹஸ்தம் நட்சத்திரத்தில் கடன் வாங்கினால், கடன் உற்று போல் பெருகவே செய்யும். சனி, ராகு எதிர்மறையான அமைப்பில் இருந்து திசை நடத்தி் ஹஸ்தம் நட்சத்திர நாளில் கடன் வாங்கினால் மென்மேலும் கடன் பெருகி, காலனிடம் நம்மை…
ஜாதகத்தில் திருமணம் நடக்கும் காலத்தை துல்லியமாக கண்டறிய முடியுமா?
முகம் தெரியாத ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். நிச்சயதார்த்தம் சார்ந்த விஷயங்கள் என்னென்ன நடைபெறும். இன்று இருக்கும் காலகட்டங்களில் திருமண நிச்சயதார்த்தம் ஆன உடன் ,முதல் வேலையாக ஆண்ட்ராய்டு மொபைலை அன்பின் பரிசாக வாங்கி கொடுத்து ,வீடியோ காலில் பேசிக்கொண்டும்,வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி கொண்டும், இரவு 3 மணி வரை மொபைலை கண்ணீர் விட்டு கதற விடுகின்றனர்.இதுதான் திருமண நிச்சியதார்த்தம் ஆன அனைத்து வீடுகளிலும் நடைபெறுகிறது. தனக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையுடன் ,தன்னையறியாமல்…
அட்சய திருதியை நாள் தவிர்த்து, வேறு எந்தெந்த நாட்களில் தங்கம் வாங்கினால் தங்கம் பல மடங்காக பெருகும்?
அட்சய திருதியை அன்று தான தர்மம் செய்து பலருக்கு உணவளித்தல் உன்னதமான, புண்ணியமாக கருதப்படுகிறது. கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்னும் நிலையாக, அந்த ஒரு குறிப்பிட்ட நாளில் சிலருக்கு கையில் பணம் இருக்காது. மற்ற நாளில் பணம் இருந்தால் அன்றைய தினம் அட்சய திருதியையாக இருக்காது. தங்கம் வாங்குவது அவரவர் தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும், அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. அன்றைய தினம்…
வக்ரம் பெற்ற கிரகங்கள் தரக் கூடிய நன்மை தீமைகள் என்னென்ன?
பொதுவாக ஒருவரை “வக்ர புத்தி” உள்ளவன் என்று நாம் சொன்னோம் ஆனால் அவன் மற்ற மனிதர்களை போல அல்லாமல் ஒரு விபரீத புக்தியை உடையவனாக இருந்து அடுத்தவர்களுக்கு தொல்லைகளை தருபவனாக பார்க்கிறோம். கிரகங்கள் ஒவ்வொன்றும் ஆட்சி, உச்சம்,மூலத்திரிகோணம், நீசம், நட்பு, பகை போன்ற நிலைகளை அடைவதோடு மட்டும் அல்லாமல் வக்ரம், வக்ர நிவர்த்தி, அஸ்தமனம், கிரகணம், அதிசாரம் போன்ற நிலைகளையும் சேர்த்தே பெருகிறது.இதில் வக்ரம் பெற்ற கிரகங்கள் என்ன பலனை செய்யும் என்பதை கணிப்பதில் ஜோதிடர்களுக்கு இந்த…